sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சூதாடிய 4 பேர் கைது

/

சூதாடிய 4 பேர் கைது

சூதாடிய 4 பேர் கைது

சூதாடிய 4 பேர் கைது


ADDED : மே 03, 2024 10:18 PM

Google News

ADDED : மே 03, 2024 10:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார், - திருக்கோவிலுாரில் பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலுார், சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வடமருதுார் சுடுகாடு அருகே பணம் வைத்து சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர், 39; லட்சுமணன், 37; பிச்சாண்டி, 40; தங்கமணி, 37; ஆகியோரை கைது செய்தனர்.

லாட்டரி சீட்டு விற்றவர் கைது


சந்தைப்பேட்டையில் லாட்டரி சீட்டு விற்ற அதே பகுதியைச் சேர்ந்த ஆதிமூலம், 57; என்பவரை கைது செய்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us