sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சூதாடிய 4 பேர் கைது

/

சூதாடிய 4 பேர் கைது

சூதாடிய 4 பேர் கைது

சூதாடிய 4 பேர் கைது


ADDED : ஜூன் 18, 2024 05:23 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கனியாமூரில் புள்ளித்தாள் விளையாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கனியாமூர் அய்யனார் கோவில் அருகே, அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் பெரியசாமி,69; ராமலிங்கம் மகன் பெருமாள்,65; மணிகண்டன் மகன் கவியரசன்,26; சக்திவேல் மகன் சிவக்குமார்,26; ஆகியோர் புள்ளித்தாள் விளையாடியது தெரிந்தது.

தொடர்ந்து, 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 40 புள்ளித்தாள்கள் மற்றும் ரூ.160 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us