sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாராயம் விற்ற 4 பேர் கைது

/

சாராயம் விற்ற 4 பேர் கைது

சாராயம் விற்ற 4 பேர் கைது

சாராயம் விற்ற 4 பேர் கைது


ADDED : ஜூலை 09, 2024 04:57 AM

Google News

ADDED : ஜூலை 09, 2024 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம், : சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 2 பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் பகுதியில் போலீசார் சாராய சோதனை நடத்தினர். அப்போது, சாராயம் பதுக்கி விற்ற சேஷ சமுத்திரம் பாலசுப்ரமணியன் மனைவி இந்திராகாந்தி, 55; ஆனமூப்பன், 55; செல்லம்பட்டு தனசேகர், 40; அரசராம்பட்டு சாந்தி, 45; ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 250 லிட்டர் சாராயத்தை கைபற்றினர்.






      Dinamalar
      Follow us