sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாராயம், மதுபாட்டில் விற்ற 4 பேர் கைது

/

சாராயம், மதுபாட்டில் விற்ற 4 பேர் கைது

சாராயம், மதுபாட்டில் விற்ற 4 பேர் கைது

சாராயம், மதுபாட்டில் விற்ற 4 பேர் கைது


ADDED : ஜூன் 10, 2024 01:04 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் சாராயம், மதுபாட்டில் விற்றது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப் பதிந்து 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணி மேற்கொண்டனர்.

அப்போது, பெருவங்கூரில் மதுபாட்டில் விற்ற மாயகண்ணன்,55; அந்தியூர் பெருமாள், 51; ஆகிய இருவரையும் கைது செய்து, தலா 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், வெள்ளிமலை முருகன் கோவில் அருகே இன்னாடு கிராமத்தைச் சேர்ந்த ரகு, 30; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த 20 மதுபாட்டில்களை கரியாலுார் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், மோ.வன்னஞ்சூரில் சாராயம் விற்று தப்பி ஓடிய அதே கிராமத்தை சேர்ந்த பொன்னன் மகன் வெங்கடேசன் என்பவர் மீது வழக்கு பதிந்து, 5 லிட்டர் சாராயத்தை கள்ளக்குறிச்சி போலீசார் பறிமுதல் செய்தனர்.

காட்டனந்தலில் விற்பனை செய்த வெங்கடேசன் மனைவி சிவகாமி, 40; என்பவரை கைது செய்து, 10 லிட்டர் சாராயத்தை சின்னசேலம் போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us