sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் நகை கொள்ளை

/

வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் நகை கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் நகை கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் நகை கொள்ளை


ADDED : பிப் 22, 2025 07:16 AM

Google News

ADDED : பிப் 22, 2025 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; நிறைமதியில் பூட்டிய வீட்டை திறந்து 4 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் மணி, 35; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் காலை 9:30 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றவர், மீண்டும் வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 4 சவரன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us