sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சூதாடிய 5 பேர் கைது

/

சூதாடிய 5 பேர் கைது

சூதாடிய 5 பேர் கைது

சூதாடிய 5 பேர் கைது


ADDED : ஜூலை 14, 2024 11:36 PM

Google News

ADDED : ஜூலை 14, 2024 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த அகரகோட்டாலம் பகுதி யில் பணம் வைத்து சூதாட் டம் விளையாடுவதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீசார் நேற்று மதியம் 12:00 மணியளவில் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய அதே ஊரைச் சேர்ந்த சங்கு நாதன், 27; கொளஞ்சி, 37; செல்லதுரை, 39; ராஜசேகர், 39; ஏழுமலை, 36; ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us