sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தீ விபத்தில் 6 வீடுகள் எரிந்து ரூ.15 லட்சம் பொருட்கள் சேதம்

/

தீ விபத்தில் 6 வீடுகள் எரிந்து ரூ.15 லட்சம் பொருட்கள் சேதம்

தீ விபத்தில் 6 வீடுகள் எரிந்து ரூ.15 லட்சம் பொருட்கள் சேதம்

தீ விபத்தில் 6 வீடுகள் எரிந்து ரூ.15 லட்சம் பொருட்கள் சேதம்


ADDED : மே 10, 2024 01:43 AM

Google News

ADDED : மே 10, 2024 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே 6 வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன.

உளுந்துார்பேட்டை அடுத்த இலுப்பையூர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரகுமார், 33; இவரது கூரை வீடு நேற்று பிற்பகல் 3:30 மணியளவில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது.

உடன் அருகில் இருந்த பிரகாஷ் மனைவி முல்லைவனம், 49; காத்தவராயன், 57; சுரேஷ், 40; முத்துக்குமார், 35; பாபு, 30; ஆகியோரது வீடுகளும் தீப்பிடித்து எரிந்தன.

தகவல் அறிந்த உளுந்துார்பேட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்தனர்.

ஆனால் அதற்குள் 6 வீடுகளும் எரிந்து முத்துக்குமார் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் உட்பட 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாயின.

இது குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us