sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சங்கராபுரத்தில் சாராயம் விற்ற 6 பேர் கைது: 350 லிட்டர் பறிமுதல்

/

சங்கராபுரத்தில் சாராயம் விற்ற 6 பேர் கைது: 350 லிட்டர் பறிமுதல்

சங்கராபுரத்தில் சாராயம் விற்ற 6 பேர் கைது: 350 லிட்டர் பறிமுதல்

சங்கராபுரத்தில் சாராயம் விற்ற 6 பேர் கைது: 350 லிட்டர் பறிமுதல்


ADDED : ஜூன் 24, 2024 05:40 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம், : சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கடந்த வாரம் கள்ளச்சாராயம் குடித்து 55க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக புதிதாக பொறுப்பேற்ற எஸ்.பி., ரஜத் சதுர்வேதி உத்தரவின் பேரில் சங்கராபுரம் பகுதியில் போலீசார் பல்வேறு கிராமங்களில் அதிரடி சாராய சோதனை நடத்தினர்.

அதில், சாராயம் விற்ற கொசப்பாடி கண்ணன், 65; அரசம்பட்டு ரமேஷ், 45; நெடுமானுார் சாமுண்டி மனைவி சரசு, 37; ஜவளிகுப்பம் மாரிமுத்து, 45; புதுபாலப்பட்டு கிருஷ்ணமூர்த்தி, 60; வடசிறுவளூர் நாகராஜன், 50; ஆகிய 6 பேரை கைது செய்து, 350 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us