sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கஞ்சா விற்ற 6 பேர் கைது

/

கஞ்சா விற்ற 6 பேர் கைது

கஞ்சா விற்ற 6 பேர் கைது

கஞ்சா விற்ற 6 பேர் கைது


ADDED : செப் 08, 2024 06:45 AM

Google News

ADDED : செப் 08, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: குதிரைச்சந்தல் கிராமத்தில் கஞ்சா விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் குதிரைச்சந்தல் கிராமத்தில் ரோந்துப் பணி மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்ற கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கருணாகரன் மகன் அசோக், 24; வேலு மகன் சிவா, 25; செல்வன் மகன் மணிகண்டன், 29; ராம்பாபு மகன் சோனு, 27; முருகன் மகன் ஏழுமலை, 23; விஜயன் மகன் முருகன், 29; ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us