/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன்மலையில் 800 லிட்., சாராய ஊறல் அழிப்பு
/
கல்வராயன்மலையில் 800 லிட்., சாராய ஊறல் அழிப்பு
ADDED : ஏப் 10, 2024 02:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி, : கல்வராயன்மலை பகுதியில் 800 லிட்., கள்ளச்சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கரியலுார் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் கல்வராயன்மலைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். புதுார் மேற்கு மலைப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்ச சாராய ஊறல் 4 பேரல்களில் 800 லிட்., இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சாராய ஊறலை சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்த போலீசார் இது தொடர்பான குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

