sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாலையோரம் நிறுத்திய கார் தீப்பிடித்து நாசம்

/

சாலையோரம் நிறுத்திய கார் தீப்பிடித்து நாசம்

சாலையோரம் நிறுத்திய கார் தீப்பிடித்து நாசம்

சாலையோரம் நிறுத்திய கார் தீப்பிடித்து நாசம்


ADDED : ஜூலை 24, 2024 10:21 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 10:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே ராயர்பாளையத்தை சேர்ந்தவர் அர்ஜூனன், 48. ஆத்துாரில் இருந்து சின்னசேலம் நோக்கி, 'ரெனால்ட் - கிவிட்'(பெட்ரோல்) காரை நேற்று ஓட்டிச்சென்றார்.

காலை, 9:10 மணிக்கு, தலைவாசல் அருகே நத்தக்கரை சுங்கச்சாவடி பகுதியில் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு, டீ கடைக்கு சென்றார். அப்போது காரின் இன்ஜின் பகுதியில் புகை எழுந்து தீப்பற்றி எரியத்தொடங்கியது.

தகவல்படி, ஆத்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள், 9:30 மணிக்கு வந்த, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us