sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முன் விரோத மோதல் 4 பேர் மீது வழக்கு

/

முன் விரோத மோதல் 4 பேர் மீது வழக்கு

முன் விரோத மோதல் 4 பேர் மீது வழக்கு

முன் விரோத மோதல் 4 பேர் மீது வழக்கு


ADDED : ஜூன் 12, 2024 07:21 AM

Google News

ADDED : ஜூன் 12, 2024 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலூர் : மணலூர்பேட்டை அருகே நில பிரச்சினை தொடர்பான மோதலில் ஒருவரை தாக்கிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மணலூர்பேட்டை அடுத்த பள்ளிச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 60; அதே பகுதியைச் சேர்ந்தவர் காசி மகன் ராஜதுரை, 32; இருவருக்கும் இடையே நிலப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. வெங்கடேசன் கடந்த 10 ம் தேதி தனது நிலத்தை ஜே.சி.பி., மூலம் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அங்கு வந்த ராஜதுரை அவரது தாய் அமுதா, உறவினர்களான கண்ணன் மகன் ஆசைக்கண்ணு, 27; லலிதா, 52; ஆகியோர் வெங்கடேசனை திட்டித் தாக்கினர்.

இதுகுறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் நான்கு பேர் மீது மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us