sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பொது இடத்தில் மது அருந்திய 11 பேர் மீது வழக்குப் பதிவு

/

பொது இடத்தில் மது அருந்திய 11 பேர் மீது வழக்குப் பதிவு

பொது இடத்தில் மது அருந்திய 11 பேர் மீது வழக்குப் பதிவு

பொது இடத்தில் மது அருந்திய 11 பேர் மீது வழக்குப் பதிவு


ADDED : மே 12, 2024 06:05 AM

Google News

ADDED : மே 12, 2024 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்ட பகுதியில் பொது இடத்தில் மது அருந்திய 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் வழிப்பறி, வாகன திருட்டு, விபத்து உள்ளிட்ட குற்ற சம்பவங்களைக் கண்காணிக்கும் பொருட்டு தினமும் போலீசார் ரோந்து செல்கின்றனர்.

அப்போது, பொது இடத்தில் மது அருந்தும் நபர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, நேற்று முன்தினம் பொது இடத்தில் மது அருந்தியது தொடர்பாக கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் 4 பேர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி மற்றும் கீழ்குப்பம் ஆகிய காவல் நிலையங்களில் தலா 2 பேர், வரஞ்சரம் காவல் நிலையத்தில் ஒருவர் என மொத்தமாக 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.






      Dinamalar
      Follow us