sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கிணற்றில் விழுந்த பசு மீட்டு செய்தியில் சேர்ப்பு...

/

கிணற்றில் விழுந்த பசு மீட்டு செய்தியில் சேர்ப்பு...

கிணற்றில் விழுந்த பசு மீட்டு செய்தியில் சேர்ப்பு...

கிணற்றில் விழுந்த பசு மீட்டு செய்தியில் சேர்ப்பு...


ADDED : ஜூன் 16, 2024 06:50 AM

Google News

ADDED : ஜூன் 16, 2024 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்


காட்டுஎடையார் கிராமத்தில் கலியமூர்த்தி என்பவரது விளை நில கிணற்றில் நரி விழுந்து கிடப்பதாக தீயணைப்பு துறையினருக்கு நேற்று காலை 11:00 மணியளவில் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், ரிஷிவந்தியம் தீயணைப்பு நிலைய அலுவலர் கமலஹாசன் (பொறுப்பு) தலைமையில், தீயணைப்பு வீரர்கள் முருகன், அருள்செல்வன், முனுசாமி, குமரேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று 50 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்த நரியை மீட்டனர். தொடர்ந்து, ரிஷிவந்தியம் வனப்பகுதியில் நரி விடப்பட்டது.






      Dinamalar
      Follow us