sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

உர மூட்டை துாக்கிச்சென்ற விவசாயி தடுக்கி விழுந்து சாவு

/

உர மூட்டை துாக்கிச்சென்ற விவசாயி தடுக்கி விழுந்து சாவு

உர மூட்டை துாக்கிச்சென்ற விவசாயி தடுக்கி விழுந்து சாவு

உர மூட்டை துாக்கிச்சென்ற விவசாயி தடுக்கி விழுந்து சாவு


ADDED : ஏப் 21, 2024 06:08 AM

Google News

ADDED : ஏப் 21, 2024 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே உர மூட்டையை துாக்கிச் சென்றபோது கீழே விழுந்து காயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

திருக்கோவிலுார் அடுத்த முடியனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 53; விவசாயி. இவர், கடந்த 12ம் தேதி காலை 10:00 மணி அளவில் தனது நிலத்திற்கு உரம் போடுவதற்காக உர மூட்டையை துாக்கிச் சென்றார்.

அப்போது, வரப்பு தடுக்கி கீழே விழுந்ததில் காயமடைந்த அவர், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் இறந்தார்.

புகாரின் பேரில் திருப்பாலபந்தல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us