sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

எலி பேஸ்ட் சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி பலி

/

எலி பேஸ்ட் சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி பலி

எலி பேஸ்ட் சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி பலி

எலி பேஸ்ட் சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி பலி


ADDED : ஜூன் 26, 2024 01:58 AM

Google News

ADDED : ஜூன் 26, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலூர், : மணலூர்பேட்டை அருகே எலி பேஸ்ட் சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மணலூர்பேட்டை அடுத்த அத்தியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் சேகர், 50; வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர். கடந்த 23ம் தேதி வயலுக்கு செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு சென்றவர், எலி பேஸ்ட் சாப்பிட்டு வயலில் மயங்கி கிடந்தார். உடன் அவரை மீட்டு திருக்கோவிலுார் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us