sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

திருமண பத்திரிகை கொடுக்க சென்ற வாலிபர் விபத்தில் பலி

/

திருமண பத்திரிகை கொடுக்க சென்ற வாலிபர் விபத்தில் பலி

திருமண பத்திரிகை கொடுக்க சென்ற வாலிபர் விபத்தில் பலி

திருமண பத்திரிகை கொடுக்க சென்ற வாலிபர் விபத்தில் பலி


ADDED : ஜூலை 08, 2024 05:14 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே திருமண பத்திரிகையை கொடுக்கச் சென்ற வாலிபர், பைக்கில் இருந்து விழுந்து இறந்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாவு மகன் சிவக்குமார், 27; கொத்தனார். இவருக்கு இன்னும் சிலதினங்களில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக உறவினர், நண்பர்களுக்கு திருமண அழைப்பிழை கொடுத்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 9:45 மணியளவில் திருமண அழைப்பிதழ் கொடுக்க ஹோண்டா பைக்கில் கள்ளக்குறிச்சி - சேலம் சாலையில் உலங்காத்தான் நோக்கிச் சென்றார்.

அப்போது திடீரென பிரேக் அடித்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us