sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாலையில் மரக்கிளை முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

/

சாலையில் மரக்கிளை முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

சாலையில் மரக்கிளை முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

சாலையில் மரக்கிளை முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு


ADDED : மே 06, 2024 06:08 AM

Google News

ADDED : மே 06, 2024 06:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, விருகாவூர் கிராமத்தில் சாலையோர அரசு மரக்கிளை முறிந்து விழுந்ததில் கூத்தக்குடி சாலையில் போக்குவரத்து பாதித்தது.

கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூர் கிராமத்தில் பாஞ்சாலி அம்மன் கோவிலில் 100 ஆண்டு பழமை வாய்ந்த அரசமரம் உள்ளது. கூத்தக்குடி சாலையோரம் அரசு பெண்கள் பள்ளியை ஒட்டியபடி உள்ள இந்த மர நிழலில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வெயில் நேரத்தில் இளைப்பாறுவது வழக்கம்.

இந்த மரத்தின் கிளை நேற்று மாலை 5:15 மணிக்கு திடீரென முறிந்து விழுந்தது.

அப்போது அதன் கீழ் நிறுத்தியிருந்த வேன் மற்றும் கார் மற்றும் இரு வாகனங்களும் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மரக்கிளைகளை அகற்றினர். இதனால், 6;15 மணி வரை ஒரு மணிநேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.






      Dinamalar
      Follow us