sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

போதையில் கிணற்றில் குளித்த வாலிபர் பலி

/

போதையில் கிணற்றில் குளித்த வாலிபர் பலி

போதையில் கிணற்றில் குளித்த வாலிபர் பலி

போதையில் கிணற்றில் குளித்த வாலிபர் பலி


ADDED : மார் 12, 2025 10:12 PM

Google News

ADDED : மார் 12, 2025 10:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே மதுபோதையில் கிணற்றில் குளித்த வாலிபர் இறந்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த பொரசக்குறிச்சியை சேர்ந்த வெங்கடேசன் மகன் தெய்வீகன்,21; டிரைவர். நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு மதுபோதையில் அங்குள்ள விவசாய கிணற்றில் குளித்தார்.

அதிக மதுபோதையால் கிணற்றில் இருந்து ஏற முடியாமல் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us