sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

காட்டுவனஞ்சூரில் ஆடிப்பூர உற்சவம்

/

காட்டுவனஞ்சூரில் ஆடிப்பூர உற்சவம்

காட்டுவனஞ்சூரில் ஆடிப்பூர உற்சவம்

காட்டுவனஞ்சூரில் ஆடிப்பூர உற்சவம்


ADDED : ஆக 08, 2024 11:28 PM

Google News

ADDED : ஆக 08, 2024 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூரில் ஆடி பூர விழா நடந்தது.

காட்டுவனஞ்சூர் ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள ஆண்டாள், மகாலட்சுமி தாயார் மற்றும் ராம பக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு நேற்று முன்தினம் காலை பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனாதி திரவியங்களால் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.

மகா தீபாராதனைக்கு பின் 108 சுமங்கலிகளுக்கு புடவை, ஜாக்கெட், வளையல், மஞ்சள், குங்குமம், தாலி சரடு உள்ளிட்ட மங்கள பொருட்களை கோவில் தர்மகர்த்தா வெங்கடேசன் வழங்கினார். நிகழ்ச்சியில் திரளான பொது மக்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us