sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முன்விரோத தகராறு : 5 பேர் மீது வழக்கு

/

முன்விரோத தகராறு : 5 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு : 5 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு : 5 பேர் மீது வழக்கு


ADDED : மே 15, 2024 11:51 PM

Google News

ADDED : மே 15, 2024 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே முன் விரோதத்தால் ஏற்பட்ட தகராறில், இரு தரப்பை சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

சின்னசேலத்தை சேர்ந்தவர் பூபதி மகன் சதீஷ்குமார்,21; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் செம்மலை என்பவருக்கும் முன் விரோதம் உள்ளது.

இந்நிலையில், கடந்த ஏப்.21ம் தேதி இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இது தொடர்பாக சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில், ஆறுமுகம் மகன் செம்மலை, செம்மலை மனைவி விஜயா ஆகியோர் மீதும், அதேபோல் மற்றொரு தரப்பை சேர்ந்த விஜயா புகாரின் பேரில், பூபதி மகன் சதீஷ்குமார், அம்பாயிரம் மகன் பூபதி, தண்டபாணி ஆகிய 3 பேர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us