sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஆலோசனை கூட்டம் 

/

ஆலோசனை கூட்டம் 

ஆலோசனை கூட்டம் 

ஆலோசனை கூட்டம் 


ADDED : ஆக 21, 2024 07:16 AM

Google News

ADDED : ஆக 21, 2024 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் : வாணாபுரத்தில் உயர்மின் கோபுர ஒருங்கிணைப்பு குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, ஒருங்கிணைப்பு குழு தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் சாமிநாதன், ஒன்றிய தலைவர் சுரேஷ், ஒருங்கிணைப்பு குழு செயலாளர் வேலு உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், வாணாபுரம் தாலுகாவிற்குட்பட்ட விவசாயிகளின் விளைநிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் போதிய இழப்பீடு வழங்கவில்லை, குறிப்பாக, விளைநில கிணறு, போர்வெல்லுக்கு இழப்பீடு வழங்கவில்லை.

எனவே, உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us