sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

'நீட்' தேர்வில் சிறந்த மதிப்பெண் மாணவிக்கு பாராட்டு விழா

/

'நீட்' தேர்வில் சிறந்த மதிப்பெண் மாணவிக்கு பாராட்டு விழா

'நீட்' தேர்வில் சிறந்த மதிப்பெண் மாணவிக்கு பாராட்டு விழா

'நீட்' தேர்வில் சிறந்த மதிப்பெண் மாணவிக்கு பாராட்டு விழா


ADDED : ஜூன் 09, 2024 04:12 AM

Google News

ADDED : ஜூன் 09, 2024 04:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : தச்சூர் ஆக்ஸாலிஸ் சி.பி.எஸ்.இ., பள்ளியில், 'நீட்' தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.

கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் ஆக்ஸாலிஸ் சி.பி.எஸ்.இ., பள்ளியில், மருத்துவம் பயில விரும்பும் மாணவ, மாணவிகளுக்காக பாட வகுப்புகளுடன், 'நீட்' தேர்வுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் பயின்ற 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்று, பல்வேறு மருத்துவ கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ வகுப்பில் சேர்ந்து படிக்கின்றனர்.

நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானது. அதில், மாணவர் லிங்கராஜா 645 மதிப்பெண்ணும், மாணவிகள் அக் ஷயபாரதி 622, இன்சுவை 607 மதிப்பெண்ணும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு நடந்த பாராட்டு விழாவில், பள்ளி தாளாளர் பரத்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் ஜாய்ஸ்ரெக்ஸி ஆகியோர் மாணவிகளை பாராட்டி, பரிசு வழங்கி கவுரவித்தனர்.






      Dinamalar
      Follow us