sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரகண்டநல்லுார் கமிட்டியில் ஒரே நாளில் ரூ.1.62 கோடி வர்த்தகம்

/

அரகண்டநல்லுார் கமிட்டியில் ஒரே நாளில் ரூ.1.62 கோடி வர்த்தகம்

அரகண்டநல்லுார் கமிட்டியில் ஒரே நாளில் ரூ.1.62 கோடி வர்த்தகம்

அரகண்டநல்லுார் கமிட்டியில் ஒரே நாளில் ரூ.1.62 கோடி வர்த்தகம்


ADDED : மார் 04, 2025 07:18 AM

Google News

ADDED : மார் 04, 2025 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் நேற்று ஒரே நாளில் 1.62 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டிக்கு நெல், உளுந்து, மக்காச்சோளம் உள்ளிட்ட விளை பொருட்களின் வரத்து தொடர்ந்து சீரான அளவில் இருந்து வருகிறது. நேற்று 1000 மூட்டை மக்காச்சோளம், 4,000 மூட்டை நெல், 600, உளுந்து என மொத்தம் 487 மெட்ரிக் டன் அளவிற்கு விளை பொருட்கள் ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதன் மூலம் 1.62 கோடி ரூபாய்க்க வர்த்தகமானது. மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்திருக்கும் நிலையில், அதன் வரத்து தினசரி 500 மூட்டையிலிருந்து 1000 முட்டை வரை உள்ளது. இன்று 4ம் தேதி மேல்மலையனுார் திருவிழா காரணமாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால், கமிட்டிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நாளை 5ம் தேதி வழக்கம்போல் கமிட்டி நடைபெறும் என நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us