sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

திருவிழாவில் தகராறு ஒருவர் கைது

/

திருவிழாவில் தகராறு ஒருவர் கைது

திருவிழாவில் தகராறு ஒருவர் கைது

திருவிழாவில் தகராறு ஒருவர் கைது


ADDED : ஜூன் 12, 2024 11:51 PM

Google News

ADDED : ஜூன் 12, 2024 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் : நுாரோலையில் கோவில் திருவிழாவில் லைட் செட்டிங் சரியாக போடவில்லை என கூறி, ஒருவரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

ரிஷிவந்தியம் அடுத்த நுாரோலை கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் குருசாமி,55; இவர் அதே கிராமத்தில் நடந்த முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் சீரியல் லைட்டுகளை கட்டியுள்ளார்.

இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த வரதராஜன் மகன் ரகோத்,30; என்பவர் லைட் செட்டிங் சரியாக போடவில்லை என தெரிவித்து, டியூப் லைட்டுகளை உடைத்ததுடன், குருசாமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து ரகோத்தினை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us