sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தகராறில் தாக்கிய இருவர் கைது

/

தகராறில் தாக்கிய இருவர் கைது

தகராறில் தாக்கிய இருவர் கைது

தகராறில் தாக்கிய இருவர் கைது


ADDED : ஆக 29, 2024 08:18 AM

Google News

ADDED : ஆக 29, 2024 08:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம்: தியாகதுருகத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தியாகதுருகம் கருப்ப படையாட்சி நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை, 46; கொத்தனார்.

இவர் கடந்த 25ம் தேதி தனது பைக்கில் தியாகதுருகத்தில் இருந்து உளுந்துார்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். புக்குளம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள டாஸ்மாக் கடை எதிரே சென்றபோது முருகன் நகரை சேர்ந்த முகமது கலீல் ரகுமான் மகன் சையத் இம்ரான், 36; என்பவர் சாலையின் குறுக்கே சென்றார்.

இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். தகவலறிந்த சைய்யத் இம்ரான் ஆதரவாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் அங்கு வந்து ஏழுமலையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

தகவல் அறிந்து சென்ற போலீசார் அவர்களை கலைந்து போக செய்தனர். இதுகுறித்து ஏழுமலை மற்றும் சைய்யத் இம்ரான் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us