sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கலைஞரின் கனவு இல்ல பணி ஆணை வழங்கல்

/

கலைஞரின் கனவு இல்ல பணி ஆணை வழங்கல்

கலைஞரின் கனவு இல்ல பணி ஆணை வழங்கல்

கலைஞரின் கனவு இல்ல பணி ஆணை வழங்கல்


ADDED : ஆக 29, 2024 08:28 AM

Google News

ADDED : ஆக 29, 2024 08:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த ஜி.அரியூர் ஊராட்சியில், திருக்கோவிலுார் ஒன்றியத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல பணி ஆணை வழங்கும் நிகச்சி நடந்தது.

ஒன்றிய குழு சேர்மன் அஞ்சலாட்சி அரசக்குமார், துணை சேர்மன் தனம் சக்திவேல், பி.டி.ஓ.,க்கள் கஸ்துாரி, கொளஞ்சி வேல், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அய்யனார், கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.

எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் தலைமை தாங்கி, 230 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல பணி ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us