sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சொத்து தகராறில் தாய் சகோதரி மீது தாக்குதல்

/

சொத்து தகராறில் தாய் சகோதரி மீது தாக்குதல்

சொத்து தகராறில் தாய் சகோதரி மீது தாக்குதல்

சொத்து தகராறில் தாய் சகோதரி மீது தாக்குதல்


ADDED : செப் 05, 2024 09:50 PM

Google News

ADDED : செப் 05, 2024 09:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே சொத்துக்காக தாய் மற்றும் அக்காவை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சின்னசேலம் அடுத்த பெரியசிறுவத்துார் சேர்ந்த அமனுல்லா மனைவி ஜெய்த்உன்பீ,50; இவர் தனது மகள் ஜாஸ்மின்பானு,30;வுடன் வசித்து வருகிறார்.

இதனையடுத்து தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை ஜெய்த்உன்பீ தனது மகள் ஜாஸ்மின்பானுவுக்கு தானமாக எழுதி கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் சமீர் கடந்த 2ம் தேதி அவரது வீட்டிற்கு சென்று தாய் ஜெயத்உன்பீ, சகோதரி ஜாஸ்மின்பானு ஆகியோரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து தாய் ஜெயத்உன்பீ கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் சமீர்,28; மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us