sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஆட்டோ டிரைவர் தாக்கு; 11 பேர் மீது வழக்கு

/

ஆட்டோ டிரைவர் தாக்கு; 11 பேர் மீது வழக்கு

ஆட்டோ டிரைவர் தாக்கு; 11 பேர் மீது வழக்கு

ஆட்டோ டிரைவர் தாக்கு; 11 பேர் மீது வழக்கு


ADDED : மே 07, 2024 11:13 PM

Google News

ADDED : மே 07, 2024 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் ஆட்டோ டிரைவரைத் தாக்கிய 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து ஒருவரை கைது செய்தனர்.

திருக்கோவிலுார், தாசார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மணிமாறன், 28; ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் மதியம் திருக்கோவிலுார், செவலை ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து பயணியை ஏற்றிக் கொண்டு ஐந்து முனை ரோடு நோக்கிச் சென்றார்.

இந்தியன் வங்கி அருகே, முன்னால் நின்றிருந்த காரை வழிகேட்டு ஹாரன் அடித்தார். இதனால் ஆத்திரமடைந்து காரில் இருந்து இறங்கிய முரளி, 60; மற்றும் அவருடன் வந்தவர்கள் மணிமாறனிடம் தகராறு செய்து தாக்கினர்.

மணிமாறன் கொடுத்த புகாரின் பேரில் முரளி, ராஜா, 53; உட்பட 11 பேர் மீது திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து, ராஜாவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us