sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசு பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி

/

அரசு பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி

அரசு பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி

அரசு பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி


ADDED : ஜூன் 22, 2024 04:22 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கொங்கராயபாளையம் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் இறந்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த புதுஉச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் கிருஷ்ணமூர்த்தி, 23; ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 19ம் தேதி மாலை 6:30 மணியளவில் பஜாஜ் பைக்கில் கொங்கராயபாளையம் சென்றார்.

கொங்கராயபாளையம் அருகே சென்ற போது, எதிரே வந்த அரசு பஸ், கிருஷ்ணமூர்த்தி மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us