sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விலங்குகள் மூலம் பரவும் நோய் குறித்த விழிப்புணர்வு முகாம்

/

விலங்குகள் மூலம் பரவும் நோய் குறித்த விழிப்புணர்வு முகாம்

விலங்குகள் மூலம் பரவும் நோய் குறித்த விழிப்புணர்வு முகாம்

விலங்குகள் மூலம் பரவும் நோய் குறித்த விழிப்புணர்வு முகாம்


ADDED : ஜூலை 08, 2024 05:15 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 05:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த வில்லிவலம் கிராமத்தில் விலங்குகளால் மனிதனுக்கு பரவும் நோய்கள் குறித்து சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

ஜி.அரியூர் வட்டார மருத்துவமனை சார்பில் நடந்த விழிப்புணர்வு முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் செல்வி வரவேற்றார்.

துணைத் தலைவர் பூங்காவனம், சுகாதார ஆய்வாளர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தனர். காட்டுப் பையூர் கால்நடை உதவி மருத்துவர் சையத் அஷ்ரப் ஆகியோர் விலங்குகளால், மனிதனுக்கு பரவும் நோய்கள் பற்றியும், அதனை தடுக்கும் முறைகள் குறித்தும் பொது மக்களுக்கு விளக்கினர். நிகழ்ச்சியில் கிராம மக்கள் பங்கேற்றனர்.

ஊராட்சி செயலாளர் முருகன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us