sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசு பள்ளியில் விழிப்புணர்வு

/

அரசு பள்ளியில் விழிப்புணர்வு

அரசு பள்ளியில் விழிப்புணர்வு

அரசு பள்ளியில் விழிப்புணர்வு


ADDED : ஜூன் 28, 2024 11:12 PM

Google News

ADDED : ஜூன் 28, 2024 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு நடுநிலைப்பள்ளியில் மலேரியா காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கள்ளக்குறிச்சி அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இளநிலை பூச்சியியல் உதவியாளர் சரவணன் முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பூச்சியியல் வல்லுநர் சுப்பிரமணியன் பங்கேற்று, மலேரியா காய்ச்சலுக்கான அறிகுறிகள், அதற்கான சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் குறித்து பேசினார்.

தொடர்ந்து, மலேரியா காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், ஆசிரியர்கள் ரவிக்குமார், மீனாட்சி, சுகாதார ஆய்வாளர்கள் கவியரசன், விக்னேஸ்வரன், வசந்தன், பாலா, களப்பணியாளர் புஷ்பராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us