sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசு உரிமமின்றி இயங்கிய 'பார்' வருவாய் துறையினர் 'சீல்'

/

அரசு உரிமமின்றி இயங்கிய 'பார்' வருவாய் துறையினர் 'சீல்'

அரசு உரிமமின்றி இயங்கிய 'பார்' வருவாய் துறையினர் 'சீல்'

அரசு உரிமமின்றி இயங்கிய 'பார்' வருவாய் துறையினர் 'சீல்'


ADDED : ஆக 01, 2024 07:26 AM

Google News

ADDED : ஆக 01, 2024 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூர் அரசு டாஸ்மாக் கடை அருகே மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசார் மற்றும் கலால் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், கோட்ட கலால் அலுவலர் சிவசங்கரன், இன்ஸ்பெக்டர் ராபின்சன், சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி ஆகியோர் நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர்.

பெருவங்கூர் டாஸ்மாக் கடை அருகே அரசு உரிமமின்றி 'பார்' இயங்கியது தெரியவந்தது. தொடர்ந்து, அங்கிருந்த 180 மி.லி., கொண்ட 49 மதுபாட்டில்கள், 2 சிலிண்டர்கள், 1 காஸ் அடுப்பு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

உரிமமின்றி செயல்பட்ட பாருக்கு பெருவங்கூர் வி.ஏ.ஓ., ரஜினாபேகம், கிராம உதவியாளர் செம்மலை ஆகியோர் 'சீல்' வைத்தனர்.

இது தொடர்பாக, மனோகர், மணி மற்றும் மாடூரைச் சேர்ந்த கண்ணன் மகன் ஜெயபிரகாஷ், 30; ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிந்து, ஜெயபிரகாைஷ கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us