sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பைக் திருடியவர் கைது

/

பைக் திருடியவர் கைது

பைக் திருடியவர் கைது

பைக் திருடியவர் கைது


ADDED : ஆக 08, 2024 11:24 PM

Google News

ADDED : ஆக 08, 2024 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலூரில் பைக் திருடியவரை போலீசார் கைது செய்து பறிமுதல் செய்தனர்.

திருக்கோவிலுார், சந்தப் பேட்டையை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் அய்யனார், 39; கடந்த 30ம் தேதி தனக்கு சொந்தமான பைக்கை திருக்கோவிலுார் அரசு மருத்துவமனை எதிரில் நிறுத்திவிட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை.

அய்யனார் புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வசாரித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்ற முன்தினம் சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் நான்கு முனை சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகத்திற்கிடமான பைக்கை ஓட்டி வந்தவரை மறித்து விசாரணை நடத்திய போது, காணாமல் போன அய்யனார் பைக் எனவும், திருடியது அரசன்குப்பத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் விஜயகுமார், 40; என தெரிய வந்தது.

இது குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப் பதிந்து பைக்கை பறிமுதல் செய்து விஜயகுமாரை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us