sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வேன் மோதி சைக்கிளில் சென்றவர் பலி

/

வேன் மோதி சைக்கிளில் சென்றவர் பலி

வேன் மோதி சைக்கிளில் சென்றவர் பலி

வேன் மோதி சைக்கிளில் சென்றவர் பலி


ADDED : மே 21, 2024 05:49 AM

Google News

ADDED : மே 21, 2024 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அருகே வேன் மோதி சைக்கிளில் சென்றவர் இறந்தார்.

அரகண்டநல்லுார் அடுத்த கோட்டமருதுாரைச் சேர்ந்தவர் மணி, 55; கடந்த 18ம் தேதி இரவு 9:00 மணி அளவில் சைக்கிளில் மணம்பூண்டியில் இருந்து கோட்டமருதூருக்கு சைக்கிளில் சென்றார்.

ஏரிக்கரை அருகே சென்றபோது, எதிரில் வந்த வேன் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த மணி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us