sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இரு தரப்பினர் மோதல் போலீசார் வழக்கு பதிவு

/

இரு தரப்பினர் மோதல் போலீசார் வழக்கு பதிவு

இரு தரப்பினர் மோதல் போலீசார் வழக்கு பதிவு

இரு தரப்பினர் மோதல் போலீசார் வழக்கு பதிவு


ADDED : ஜூலை 18, 2024 05:07 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலூர் : மழைநீர் தேங்கியதை அகற்றும்போது ஏற்பட்ட தகராறில், இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மணலூர்பேட்டை அடுத்த ஆதிதிருவரங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் ராமச்சந்திரன், 45; ஊராட்சித் தலைவர்.

நேற்று காலை 8:00 மணி அளவில் திருவரங்கம், நடுத்தெரு, மண்டபம் பகுதியில் தேங்கியிருந்த மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜி மகன் ஆறுமுகம், 43; தான் வசிக்கும் பகுதியில் இருக்கும் தண்ணீரையும் அகற்றுமாறு கூறி ஊராட்சி தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

இதில் ஊராட்சித் தலைவர் ராமச்சந்திரனை, ஆறுமுகம் ஜாதி பெயரைச் சொல்லி திட்டி மிரட்டல் விடுத்தார். ராமச்சந்திரனும், ஆறுமுகத்தை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில், மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us