sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபாட்டில் விற்றவர் கைது

/

மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது


ADDED : செப் 05, 2024 06:55 AM

Google News

ADDED : செப் 05, 2024 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் பகுதியில் மதுபாட்டில் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார் மற்றும் மாணிக்கம் ஆகியோர் தனி, தனியாக நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வீட்டிற்கு பின்புறமாக மதுபாட்டில் விற்பனை செய்த, கூத்தக்குடியை சேர்ந்த பெரியசாமி மகன் மோகன்,45; என்பவரை போலீசார் கைது செய்து, 18 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், கனங்கூரை சேர்ந்த வேலவன் மகன் முருகன்,64; என்பவரை கைது செய்து 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us