sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

உண்டியல்களை உடைத்து காணிக்கை பணம் திருட்டு

/

உண்டியல்களை உடைத்து காணிக்கை பணம் திருட்டு

உண்டியல்களை உடைத்து காணிக்கை பணம் திருட்டு

உண்டியல்களை உடைத்து காணிக்கை பணம் திருட்டு


ADDED : ஜூன் 04, 2024 04:18 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, : புதுஉச்சிமேடு அருகே முனியப்பன் கோவிலில் உள்ள 2 உண்டியல்களை உடைத்து காணிக்கை பணம் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த புதுஉச்சிமேட்டைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் ராயப்பன், 57; இவர், பட்டி கிராமத்தில் உள்ள முனியப்பன் கோவில் பூசாரியாக உள்ளார். கடந்த 2ம் தேதி காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்குச் சென்றார்.

அங்கு வைக்கப்பட்டிருந்த 2 உண்டியல்கள் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து, உண்டிலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us