sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வீட்டின் சீல் உடைப்பு: தம்பதி மீது வழக்கு

/

வீட்டின் சீல் உடைப்பு: தம்பதி மீது வழக்கு

வீட்டின் சீல் உடைப்பு: தம்பதி மீது வழக்கு

வீட்டின் சீல் உடைப்பு: தம்பதி மீது வழக்கு


ADDED : ஆக 26, 2024 09:23 AM

Google News

ADDED : ஆக 26, 2024 09:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நீதிமன்ற உத்தரவு மூலம் சீல் வைக்கப்பட்ட வீட்டின் பூட்டை உடைத்து தங்கிய கணவன், மனைவி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கள்ளக்குறிச்சி, காந்திரோட்டை சேர்ந்தவர் செல்வராஜ், 63; இவர், கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் வங்கியில், 3 கோடியே 62 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார்.

பணத்தை திரும்ப செலுத்தாததால் நீதிமன்ற உத்தரவின்பேரில், செல்வராஜின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், செல்வராஜ் மற்றும் அவரது மனைவி ராணி ஆகிய இருவரும் கடந்த 9ம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து அத்துமீறி தங்கியுள்ளனர்.

இது குறித்து தனியார் வங்கி மேலாளர் ராஜவேந்தன் அளித்த புகாரின் பேரில், செல்வராஜ், ராணி இருவர் மீதும் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us