sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இருதரப்பினர் மோதல் 15 பேர் மீது வழக்கு

/

இருதரப்பினர் மோதல் 15 பேர் மீது வழக்கு

இருதரப்பினர் மோதல் 15 பேர் மீது வழக்கு

இருதரப்பினர் மோதல் 15 பேர் மீது வழக்கு


ADDED : ஏப் 28, 2024 05:40 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார், : அரகண்டநல்லுார் அருகே குடிநீர் பைப் லைன் போட்டது தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் 15 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

அரகண்டநல்லுார் அடுத்த அந்திலியைச் சேர்ந்தவர் சண்முகம், 56; டேங்க் ஆபரேட்டர். நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் அதே ஊரைச் சேர்ந்த ஞானபிரகாசம் அவரது ஆதரவாளர் சத்தியமூர்த்தி இருவரும் குடித்துவிட்டு குடிநீர் பைப் போட்டது தொடர்பாக திட்டிக் கொண்டிருந்தனர்.

இதனை தட்டிக்கேட்ட சண்முகத்தை தாக்கினர். இதனால், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

இது குறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார், இருதரப்பையும் சேர்ந்த 15 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us