sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பொது இடத்தில் மது அருந்திய15 பேர் மீது வழக்கு  

/

பொது இடத்தில் மது அருந்திய15 பேர் மீது வழக்கு  

பொது இடத்தில் மது அருந்திய15 பேர் மீது வழக்கு  

பொது இடத்தில் மது அருந்திய15 பேர் மீது வழக்கு  


ADDED : செப் 07, 2024 05:19 AM

Google News

ADDED : செப் 07, 2024 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்டத்தில் பொது இடத்தில் மது அருந்திய 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி பகுதியில் பொது இடத்தில் மது அருந்தும் நபர்களால் வீண் தகராறு, வாகன விபத்து உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.

இதனை தடுக்கும் பொருட்டு கள்ளக்குறிச்சி உட்கோட்ட போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டு, பொது இடத்தில் அமர்ந்து மது அருந்தும் நபர்கள் மீது வழக்கு பதிந்தனர். அதன்படி, கீழ்குப்பம் போலீஸ்ஸ்டேஷனில் 2 பேர், தியாகதுருகம் போலீஸ் ஸ்டேஷனில் 3 பேர் மற்றும் வரஞ்சரம் போலீஸ்ஸ்டேஷனில் 10 பேர் என மொத்தமாக 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us