sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

2 பேர் மீது வழக்கு

/

2 பேர் மீது வழக்கு

2 பேர் மீது வழக்கு

2 பேர் மீது வழக்கு


ADDED : ஏப் 26, 2024 11:28 PM

Google News

ADDED : ஏப் 26, 2024 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : ஈயனுார் ரயில்வே கேட் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் தானியம் காய வைத்த 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூரில் இருந்து அசகளத்துார் செல்லும் சாலையில், ஈயனுார் ரயில்வே கேட் பகுதியில் எள் உள்ளிட்ட தானியங்கள் காயவைக்கப்பட்டிருந்தது. சாலையில் கொட்டப்பட்டிருந்த தானியத்தால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதையடுத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் தானியம் காய வைத்தாக ஈயனுாரை சேர்ந்த உலகநாதன், எஸ்.ஒகையூரை சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவர் மீதும் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us