sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சொத்து தகராறில் தம்பியை தாக்கிய அண்ணன் உட்பட 3 பேர் மீது வழக்கு

/

சொத்து தகராறில் தம்பியை தாக்கிய அண்ணன் உட்பட 3 பேர் மீது வழக்கு

சொத்து தகராறில் தம்பியை தாக்கிய அண்ணன் உட்பட 3 பேர் மீது வழக்கு

சொத்து தகராறில் தம்பியை தாக்கிய அண்ணன் உட்பட 3 பேர் மீது வழக்கு


ADDED : செப் 05, 2024 09:49 PM

Google News

ADDED : செப் 05, 2024 09:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சொத்து தகராறில் தம்பியை தாக்கிய அண்ணன்கள் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த சோமநாதபுரம் சேர்ந்த பெரியசாமி மகன் அரசன்,49; இவருக்கும் அவரது அண்ணன்கள் ராஜேந்திரன்,52; முருகேசன்,50; தம்பி பாண்டியன்,36; ஆகியோர் இடையே நிலம் பாகபிரிவினை சம்மந்தமாக பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் கடந்த ஜூலை 31 ம் தேதி அரசன், தனது சொத்தினை சமமாக பிரித்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் ராஜேந்திரன், முருகேசன், பாண்டியன் ஆகியோர் சேர்ந்து அரசனை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகினறனர்.






      Dinamalar
      Follow us