sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு

/

முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 04, 2024 12:29 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே முன் விரோத தகராறில் 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த மல்லாபுரம் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 43; அதே பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் வினோத், 30; இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.

நேற்று முன்தினம் ராமச்சந்திரனின் தம்பி மாரியப்பன், 35; வினோத் வீட்டின் எதிரே தூங்கிக் கொண்டிருந்தபோது அவரை வினோத் மற்றும் அவரது அண்ணன்கள் பிரகாஷ், 41; கபிலன், 36; ஆகியோர் மாரியப்பனை தாக்கினர்.

காயம் அடைந்த மாரியப்பன் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், வினோத், பிரகாஷ், கபிலன் ஆகியோர் மீது வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us