sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

போக்குவரத்து விதி மீறல் 35 பேர் மீது வழக்கு

/

போக்குவரத்து விதி மீறல் 35 பேர் மீது வழக்கு

போக்குவரத்து விதி மீறல் 35 பேர் மீது வழக்கு

போக்குவரத்து விதி மீறல் 35 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 19, 2024 03:50 PM

Google News

ADDED : ஜூலை 19, 2024 03:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் விதி மீறிய 35 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ெஹல்மெட் இன்றி பைக் ஓட்டியது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டியது, வேகமாக ஓட்டியது, காாில் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டியது என 35 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us