sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சூதாடிய 6 பேர் மீது வழக்கு

/

சூதாடிய 6 பேர் மீது வழக்கு

சூதாடிய 6 பேர் மீது வழக்கு

சூதாடிய 6 பேர் மீது வழக்கு


ADDED : ஜூன் 16, 2024 10:19 PM

Google News

ADDED : ஜூன் 16, 2024 10:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : வாணியந்தல் ஏரிக்கரையில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் மீது வழக்குப் பதிந்து 3 பேரை கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் விஜய்ராகவன் மற்றும் போலீசார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, வாணியந்தல் ஏரிக்கரையில் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.

போலீசை பார்த்ததும் 3 பேர் தப்பியோடினர். தொடர்ந்து, அங்கிருந்த ராஜா, 43; அருள்பாண்டியன், 29; அருண்குமார் ,24; ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

மேலும், தப்பி ஓடிய ராஜா, அய்யனார், அய்யனார் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us