sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முன்விரோத தகராறு 6 பேர் மீது வழக்கு

/

முன்விரோத தகராறு 6 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 6 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 6 பேர் மீது வழக்கு


ADDED : மே 24, 2024 05:58 AM

Google News

ADDED : மே 24, 2024 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: நிலம் பிரச்னை தொடர்பான முன்விரோத தகராறில் 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருக்கோவிலுார் அடுத்த தனகனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் மகன் சுந்தர்ராஜன், 26; அதே ஊரைச் சேர்ந்தவர் கோவிந்தன், 50; இருவருக்குமிடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இதுதொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் ஏற்பட்ட தகராறில், கடந்த 20ம் தேதி கோவிந்தன் அவரது மகன் சரவணகுமார், 27; இருவரும் சுந்தர்ராஜனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இந்த மோதலில் சுந்தர்ராஜன், அவரது மனைவி பரமேஸ்வரி, 23; அண்ணன் முனியப்பன், 31; தம்பி மோகன், 25; ஆகியோர் கோவிந்தனை திருப்பித் தாக்கினர்.

இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் கோவிந்தன், சுந்தர்ராஜன் உட்பட 6 பேர் மீது திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us