sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பொது இடங்களில் மது 7 பேர் மீது வழக்கு

/

பொது இடங்களில் மது 7 பேர் மீது வழக்கு

பொது இடங்களில் மது 7 பேர் மீது வழக்கு

பொது இடங்களில் மது 7 பேர் மீது வழக்கு


ADDED : மே 10, 2024 01:45 AM

Google News

ADDED : மே 10, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் பொது இடங்களில் மது அருந்திய 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் பொது இடங்களில் மது அருந்தும் நபர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் அரியபெருமானுார் வினோத், கண்டாச்சிமங்கலம் மாரிமுத்து, கள்ளக்குறிச்சி சரவணன் ஆகியோர் மீதும், சின்னசேலம் பகுதியில் மரவானத்தம் சக்திவேல், சின்னசேலம் ராதன், கீழ்குப்பம் பகுதியில் வி.மாமந்துார் விஜயகுமார், கரியாலுாரில் பொன்னுசாமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.






      Dinamalar
      Follow us