sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

புள்ளித்தாள் விளையாடிய மூன்று பேர் மீது வழக்கு

/

புள்ளித்தாள் விளையாடிய மூன்று பேர் மீது வழக்கு

புள்ளித்தாள் விளையாடிய மூன்று பேர் மீது வழக்கு

புள்ளித்தாள் விளையாடிய மூன்று பேர் மீது வழக்கு


ADDED : ஜூன் 11, 2024 07:01 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரங்கநாதபுரம் முருகன் கோவில் அருகே அதே கிராமத்தை சேர்ந்த ராமன் மகன் மாயகண்ணன், ஹரிகிருஷ்ணன், அண்ணாமலை மகன் மணிகண்டன் ஆகியோர் புள்ளித்தாள் விளையாடியது தெரிந்தது.

தொடர்ந்து, 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து, 40 புள்ளித்தாள் மற்றும் ரூ.150 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us