sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெண்ணை தாக்கிய தந்தை, மகன் மீது வழக்கு

/

பெண்ணை தாக்கிய தந்தை, மகன் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய தந்தை, மகன் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய தந்தை, மகன் மீது வழக்கு


ADDED : ஆக 27, 2024 03:59 AM

Google News

ADDED : ஆக 27, 2024 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் : பாசாரில் பெண்ணை தாக்கியது தொடர்பாக தந்தை, மகன்கள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி நேற்று முன்தினம் திடீரென மாயமாகினார். உடன் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி விசாரித்தனர்.

அதில், அதே கிராமத்தை சேர்ந்த வேலு மகன் கோவிந்தராஜ் சிறுமியை கடத்தி இருக்கலாம் என தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சிறுமியின் தாய் கோவிந்தம்மாள் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார்.

அப்போது, அங்கமுத்து மகன் வேலு மற்றும் இவரது மகன் காட்டுரான் ஆகிய இருவரும் கோவிந்தம்மாளை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில், அங்கமுத்து மகன் வேலு மற்றும் இவரது மகன்கள் கோவிந்தராஜ், காட்டுரான் ஆகிய 3 பேர் மீதும் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us